இடுகைகள்

சாரல் 78 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாரல் 78 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 78   புதுமனை புகுவிழாவுக்கு வந்தவர்கள் எல்லாம் ரவி ஏற்பாடு செய்த இயற்கை உணவை உண்டுவிட்டு அனைத்தையும் பாராட்டிவிட்டே கிளம்பினர்.   மாலையில் ரகுராம், வைதீஸ்வரி, ஶ்ரீதர், புகழ்,ராகினி, ரவீந்தர், எழிலிசை தவிர வேறு யாரும் இருக்கவில்லை.   இருந்த இரண்டு கன்டெய்னர் வீடுகளில் பெரியவர்கள் தாங்கள் தங்கிக் கொள்வதாக கூறிவிட, எவ்வளவோ சிறியவர்கள் கேட்டுக்கொண்டும் அவர்கள் முடிவில் உறுதியாக இருந்தனர்.   கீழே இருந்த அறைகளில் ஆளுக்கு ஒன்றாக இளையவர்கள் சென்று இளைப்பாற முடிவு செய்தனர்.   புகழ் ராகினியை கவனமாக அழைத்துச் செல்ல, அதனை நிறைவோடு பார்த்துக் கொண்டிருந்தான் ரவி.   "உங்க தங்கச்சி எப்படி மாறி போயிட்டா பார்த்திங்களா?  நைட்டு டின்னர் அவ தான் ரெடி பண்ணுவாளாம் நான் சமையல் பக்கம் வரக் கூடாதாம்." என்று எழில் அவன் தோளில் சாய்ந்து சிரித்தாள்.   "புகழுக்கு அவ மேல எவ்வளவு அன்பு பார்த்தியா இசை? ராணி ராணின்னு ராணி மாதிரியே அவளை பார்த்துக்கறான். நான் தான் உன்னை சரியா கவனிக்கிறது இல்ல." என்று வருத்தமாக கூறினான் ரவி.   "என...